மரண அறிவிப்பு
16,அண்ணா காலனி, மரியம் நகர்
எ .ம .அபூபக்கர் பேத்தியும் திட்டசேரியார் அப்துல் அலீம் மகளும்
எ .ம .அப்துல் முஹமது அக்கா மகளும் திட்டசேரியார் ஜபருல்லாஹ் ,ஜானி
ஆகியோரின் தங்கையும் ஜெயினுல் ஆபிதீன் மனைவியுமான
ஆஷா பானு (27)
மரணமடைந்து விட்டார்கள் .
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")
அன்னாரது நல்லடக்கம்
இன்று(12/7/2012) மக்ரிபிர்க்கு பிறகு 7 மணிக்கு
பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் .
அனைவரும் மறைந்த சகோதரியின் மக்பிரதிர்க்கு
துவா செய்யுங்கள் .
0 comments:
கருத்துரையிடுக