நோக்கங்கள்

  1. கூத்தாநல்லூரின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் உதவி புரிதல்.
  2. கூத்தாநல்லூரின் ஏழை எளிய மாணவ மாணவிகளின் கல்விக்கு உதவுதல்.
  3. கூத்தாநல்லூர் ஏழை குமர்களின் திருமணத்திற்கு உதவுதல்.
  4. சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடுதல்.
  5. மார்க்க கல்வி மற்றும் உலகக்கல்வியின் பால் நமது சமுதாய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.