- கூத்தாநல்லூரின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் உதவி புரிதல்.
- கூத்தாநல்லூரின் ஏழை எளிய மாணவ மாணவிகளின் கல்விக்கு உதவுதல்.
- கூத்தாநல்லூர் ஏழை குமர்களின் திருமணத்திற்கு உதவுதல்.
- சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடுதல்.
- மார்க்க கல்வி மற்றும் உலகக்கல்வியின் பால் நமது சமுதாய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.