லட்சுமாங்குடி
110,ஷா ஆலம் நகர் ,TVR ROAD
நாங்குடியார் T.M.S.அப்துல் வஹாப் மகனும்
அரைய குளத்தார் முஹமது அப்துல்லாஹ் மருமகனும்
சு.இ. ஆதங்கனி முஹமது ஜான் ,லொக்கு முஹமது சாதிக்
மாமனாருமான அப்துல் காதர்(65 )
மரணமடைந்து விட்டார்கள் .
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")
அன்னாரது நல்லடக்கம்
இன்று இரவு 8 மணிக்கு
4/6/2012 TUESDAY
சின்ன பள்ளிகொல்லையில்
நடைபெறும் .அனைவரும் கலந்து கொண்டு
மறைந்தசகோதரின் மறுமை வாழ்வுக்கு
துவா செய்யவும் .
0 comments:
கருத்துரையிடுக