மரண அறிவிப்பு
56/A,கமாலியாத்தெரு
அடுப்புகட்டி அப்துல் கரீம் மகன்
அடுப்புகட்டி நிஜாம் ,முஜிபுதீன் சகோதரர்
செல்லப்பா
என்கிற அடுப்புகட்டி ஜகபர் மைதீன்
வயது 46
மரணமடைந்து விட்டார்கள் .
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")
அன்னாரது நல்லடக்கம்
இன்று(3/8/2012)
காலை 10 .30 கு FRIDAY
பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் .
அனைவரும் மறைந்த சகோதரரின் மக்பிரதிர்க்கு
துவா செய்யுங்கள் .
"யாரேனும் ஒருவர் ஒரு ஐனாஸா(விற்காக) தொழ வைக்கப்படும் வரை ஆஐராகியிருந்தால் அவருக்கு ஒரு கிராத் (நன்மை) உண்டு. அந்த ஜனாஸாவை அடக்கப்படும்வரை யார் ஆஜராகியிருந்தாரோ அவருக்கு இரண்டு கிராத் நன்மை உண்டு" என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.
"இரண்டு கிராத்துகள்" என்ன என்று (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு பிரமாண்டமான இரு மலைகளைப் போன்றதாகும் எனக்கூறினார்கள்.
"இரண்டு கிராத்துகள்" என்ன என்று (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு பிரமாண்டமான இரு மலைகளைப் போன்றதாகும் எனக்கூறினார்கள்.
0 comments:
கருத்துரையிடுக