அல்லாஹ்வின் பேரருளால் நமதூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மஸ்ஜித் பாத்திமா பீவி மற்றும் மதரசா சலிமா பீவி திறப்புவிழா
நிகழ்வு இன்ஷா அல்லாஹ் நாளது 30 /11/2012 வெள்ளியன்று உமர் ஒலி நகரில் வெகு சிறப்பாய் நடைபெறவிருக்கிறது ...
காலை9.30 மணி முதல் நிகழ்ச்சி துவங்குகிறது .
இந்த இனிய நிகழ்ச்சியை உலகமுழுவதுமுள்ள நமதூர் சொந்தங்கள் நேரிடையாக கண்டு களிக்க
காலை9.30 மணி முதல் நிகழ்ச்சி துவங்குகிறது .
இந்த இனிய நிகழ்ச்சியை உலகமுழுவதுமுள்ள நமதூர் சொந்தங்கள் நேரிடையாக கண்டு களிக்க
நேரலை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது ..
கீழ்க்கண்ட லிங்கில் அந்த நிகழ்வை நேரிடையாக பார்க்கலாம் www.soofibuildersknr.com
நன்றி: zahir
0 comments:
கருத்துரையிடுக