வபாத்....


பொதக்குடி - 22.11.2012
 
குட்டுலெப்பை அப்துல்லாஹ் மகளும் குட்டுலெப்பை பக்கீர் மைதீன் சகோதரியமான குட்டுலெப்பை ஜல்மா நாச்சியா (வயது 65) வபாத்.
 
நல்லடக்கம் பொதக்குடி பெரிய பள்ளியில் மாலை 5:00 மணிக்கு.
 
வல்ல அல்லாஹ் அன்னாரின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, அவர்களை நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, சுவர்க்க வாதியாக்கி அருள் புரிவானாகவும். ஆமீன்.