அன்பு கூத்தாநல்லூர் சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
KEO தனது வருடாந்திர பொது குழு கூட்டத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றது.
நாள்: 02.05.2014
நேரம்: மாலை 05:30 மணி
இடம்: துபாய் - தேரா முத்தீனா ரோட்டில் உள்ள கராச்சி தர்பார் ஹோட்டல் (இலவச பார்க்கிங்உண்டு)
அஜந்தா:
ஆண்டறிக்கை சமர்பித்தல்
ஊரின் நலனுக்கான ஆலோசனைகள்
புதிய நிர்வாக உறுப்பினர்கள் தேர்வு
வேண்டுகோள்: ஊரின் நலன் கருதி அனைவரும் தவறாது வருகை தரும் படி பணிவுடன்கோருகின்றோம்.
தங்களின்
நிர்வாகிகள் - KEO
0 comments:
கருத்துரையிடுக