அனைவர்களுக்கும்  இனிய நோன்பு பெருநாள்                                 வாழ்த்துக்கள் 



நமதூர்  மக்களின் தேவை  அறிந்து வருடந்தோரும்   KEO  சேவைக்கு  பொருளாளும், உடலாலும், உள்ளத்தாலும், உழைப்பாலும்  ஒத்துழைப்பு  நல்கி  வருகின்ற உங்கள் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹுவின்  கிருபை  எப்பொழுதும் இருந்து வர   துஆ செய்கிறோம் .ஆமீன். மேலும்  மனமார்ந்த  நன்றினை  தெரிவித்துக்  கொள்கிறோம்.