கூத்தாநல்லூர் செய்தி

நமதூர் கமாலியா தெரு ரஷிதிய்யா பள்ளி வாயிலை நமதூருக்கு கட்டித் தந்த இறை இல்லக் கொடை வள்ளல் சங்கந்தியார் அப்துல் ரஷிது அவர்கள் சென்னையில் வஃபாத்து ஆகி விட்டார்கள் அன்னாரின் மஃபிரத்திற்காக நாம் அனைவரும் துஆ செய்வோமாக..ஆமின்..!!

ஏக இறைவன் அன்னாரது பாவங்களை மன்னித்து, நல்லமல்களை அங்கீகரித்து, மறுமையில் ஜன்னத்துல் பிர்தவ்ஸில் பிரவேசிக்கச்செய்வானாக. மன்னறையை விசாலமாக்கிவைப்பானாக...ஆமின்..!! யா ரப்பில் ஆலமின் ..!!.