உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்

1 comments:

பெயரில்லா சொன்னது…

நாம் ஊரில் இருக்கும்போது நம் ஊரின் அருமையோ, நம் உறவின் அருமையோ, நட்பின் பெருமையோ தெரிவதில்லை. வெளியே செல்லும்போதுதான் தெரியும். நாம் வெளிநாட்டில் இருக்கும்போது மெளத்து செய்தி தெரிந்துக்கொள்ளவாவது வசதி வேண்டும். நண்பர் சாதிக் இறந்தபோது யதார்த்தமாகத்தான் இந்த வலைப்பூவின் முகவரி கிடைத்தது. அருமை அண்ணண் சு.அமீன் அவர்களின் தாயார் இறந்த செய்தியும் தெரிந்து கொள்ள முடிந்தது. மிகவும் பாராட்டவேண்டிய இப்பணியில் ஈடுப்பட்டுள்ள Ibrahim மற்றும் Thahir இருவரின் பணியும் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.