இது போல  போக்குவரத்து மாற்றினால் நமதூர் பொதுமக்களுக்கு கஷ்டமில்லாமல் பஸ் வசதி கிடைக்கும்.  ஆகவே  அமீரக வாழ் நமதூர் வாசிகள் ஊர் நலனை கருதி  மாவட்ட கலைக்டருக்கு கடிதம்  எழுதுங்கள்.  இம்முயற்சியை   அல்லாஹ்  நிறைவேற்று தருவானாகவும். ஆமீன்.  

நன்றி : தினத்தந்தி  13.09.2014